Posts

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : என்ன ஆச்சு ?     காங்கிரஸ்   கட்சி   தலைவர்   சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது . இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கபட்டுள்ளார் எனவும் அவருக்கான சிகிச்சை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைக்கு அவர் உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் , சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .   டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் . மேலும் பல அரசியல் பிரபலங்கள் தொலைபேசி மூலம் சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து ...

வெள்ளிக்கிழமை நகம் வெட்டலாமா?

வெள்ளிக்கிழமை நகம் வெட்டலாமா? பொதுவாக செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகவும், சனிக்கிழமையை பெருமாளுக்கு உகந்த நாளாகவும், வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது அந்நாளில் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் மஹாலக்ஷ்மிக்காக விரதமும் இருப்பதுண்டு. அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்க கூடாது என்பது நம்பிக்கை .  தலைமுடி , நகம் இரண்டுமே வெட்டினாலும்  மீண்டும்  வளரும் என்றாலும் அது நம் உடலில் ஒரு அங்கமாகும் .  பணம் ,  பொருளை இழப்பதே தவறு என்றால் உடல் உறுப்பை இழப்பது இன்னும் அதிகபடியான தவறு அல்லவா ? அதனால் தான் வெள்ளிக்கிழமை நகத்தை வெட்ட கூடாது என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள் .   இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவான பழக்கமே தவிர சாஸ்திரங்களின் அடிப்படையில் தோன்றியதல்ல .

தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?

தேங்காய்   அழுகி   இருந்தால்   என்ன   அர்த்தம் ?   நமது   வீட்டில்   நடக்கும்   ஒவ்வொரு   சாங்கிய சம்பிரதாயத்திற்கு தேங்காய்   கொண்டு   சாமிக்கு   பூஜை   செய்வது   என்பது   வழக்கம் . அப்படி   இருக்கும்   போது ,  நமது   வீட்டிலோ அல்லது   கோவில்   பூஜைக்கு   பயன்படுத்தும்   தேங்காய்   அழுகிய   நிலையில்   இருந்தால்   அதற்கு   என்ன   அர்த்தம் ,  வாருங்கள் தெரிந்து கொள்வோம்….!! தேங்காய்   அழுகி   இருந்தால்   என்ன   அர்த்தம் ? தேங்காயில்   இருக்கும்   மூன்று   கண்களில்   முதல்   கண்   பிரம்மன் எனவும் ,  இரண்டாம்   கண்   லஷ்மி எனவும் ,  மூன்றாம்   கண்   சிவன்   எனவும் போற்றப்   படுகிறது . இந்நிலையில்   தேங்காயை   நாம்   பயன்படுத்தும்   போது ,  அது   அழுகி   இருப்பது ,  தேங்காயில்   பூ   வருவது, கோணலாக   ...

Main Page - Makkal Kural tamil

Makkal Kural tamil கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, முன் தோன்றிய மூத்த மொழி தன் தடத்தை இணையத்தில் பதித்து வரும் இக்காலப் பகுதியில், அதற்கு வழிசமைக்கும் பிரபலமான தமிழ் இணையத்தளங்களை பற்றிய  தரப்படுத்தல் இது.